Posts

Sanjeevini Marunthu | உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் தீர்வைத் தரும் சஞ்சீவி மருந்து

Image
உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் தீர்வைத் தரும் சஞ்சீவி மருந்து தேவையான பொருட்கள் சதகுப்பை நற்சீரகம் கருஞ்சீரகம் மகிழம்பூ மகிழம் விதை அதிமதுரம் சுருள் பட்டை இலவங்கப் பட்டை இவைகள் அனைத்தும் வகைக்கு 25 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு. இதனோடு வர கொத்தமல்லி 200 கிராம் வெள்ளை கற்கண்டு 400 கிராம் இவைகளையும் எடுத்துக்கொண்டு இவை அனைத்தையும் இடித்து சலித்து அளவுகளின்படி ஒன்றாக சேர்த்து வைத்துக்கொண்டு காலை மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு எடுத்து வெந்நீருடன் கலந்து இதை தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர உடல் சார்ந்த நோய்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியத்தை தரும் அரு மருந்தாக இந்த சஞ்சீவி சூரணம் செயல்படும். இம்மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் பலப்படும் தலையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும் குறிப்பாக கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் கண் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் போன்ற நோய்கள் நீங்கி பார்வை சக்தியை அதிகரிக்கும் நெஞ்செரிச்சல் குணமாகும் நெஞ்சு சளி விலகும் இதயம் பலம் பெறும் வயிற்றுப் பூச்சிகளைக் கொன்று மலத்தின் வழியே வெளியே தள்ளும் அஜீரண நோய் குணமாகும். இடுப்பு வலி நீங்கு...

kamadhenu Cow | காமதேனு (பசு மாடு)

Image
சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது. முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள்… பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை: மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (கட்டணம் 22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (கட்டணம் 35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர். ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக்கேட்க அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே, இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது....

A Water Harvesting Manual For Urban Areas

Image
Broadly rainwater can be harvested for two purposes Storing rainwater for ready use in containers above or below ground Charged into the soil for withdrawal later (groundwater recharging) From where to harvest rain Rainwater harvesting can be harvested from the following surfaces Rooftops: If buildings with impervious roofs are already in place, the catchment area is effectively available free of charge and they provide a supply at the point of consumption. Paved and unpaved areas i.e., landscapes, open fields, parks, stormwater drains, roads and pavements and other open areas can be effectively used to harvest the runoff. The main advantage in using ground as collecting surface is that water can be collected from a larger area. This is particularly advantageous in areas of low rainfall. Water bodies: The potential of lakes, tanks and ponds to store rainwater is immense. The harvested rainwater can not only be used to meet water requirements of the city, it also recharges groundwater a...

Our navel is a wonderful gift from our creator | நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு.

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு... 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார். *அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.* தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது. *நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான்.* அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் *ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.* முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன. நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். *தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி....

Unknown things about honey in Tamil | தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள்

Image
தேன் தெரிந்த தேனைப்பற்றி தெரியாத பல விடயங்கள் ! தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது. தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. முத்து போல உருண்டு நகரும் தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது !!! வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன் !!! காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு.  தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள்.  இது காய்ச்சிய தேன்.  இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது !!! சுடுதண்ணீரில் தேனைக் கலந்து ப...

Simple explanations for children to teach Tamil without spelling mistakes | எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்

Image
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?  ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண”,  ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? தமிழ் எழுத்துகளில்  ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு. "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. நினைவில் கொள்க.. மண்டபமா?...

27 Nakshatra Trees | 27 நட்சத்திர விருட்சங்கள்

Image
நட்சத்திர மரங்கள் விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும். நாடும் நலம் பெரும். அஸ்வினி 1 ம் பாதம் – காஞ்சிதை (எட்டி) 2 ம் பாதம் – மகிழம் 3 ம் பாதம் – பாதாம் 4 ம் பாதம் – நண்டாஞ்சு பரணி 1 ம் பாதம் – அத்தி 2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு 3 ம் பாதம் – விளா 4 ம் பாதம் – நந்தியாவட்டை கார்த்திகை 1 ம் பாதம் – நெல்லி 2 ம் பாதம் – மணிபுங்கம் 3 ம் பாதம் – வெண் தேக்கு  4 ம் பாதம் – நிரிவேங்கை ரோஹிணி 1 ம் பாதம் – நாவல் 2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை 3 ம் பாதம் – மந்தாரை 4 ம் பாதம் – நாகலிங்கம் மிருகஷீரிஷம் 1 ம் பாதம் – கருங்காலி 2 ம் பாதம் – ஆச்சா 3 ம் பாதம் – வேம்பு 4 ம் பாதம் – நீர்க்கடம்பு திருவாதிரை 1 ம் பாதம் – செங்கருங்காலி 2 ம் பாதம் – வெள்ளை 3 ம் பாதம் – வெள்ளெருக்கு 4 ம் பாதம் – வெள்ளெருக்கு புனர்பூசம் 1 ம் பாதம் – மூங்கில் 2 ம் பாதம் – மலைவேம்பு 3 ம் பாதம் – அடப்பமரம் 4 ம் பாதம் – நெல்லி பூசம் 1 ம் பாதம் – அரசு 2 ம் பாதம் – ஆச்சா 3 ...